Last Updated : 18 Mar, 2023 05:56 AM

 

Published : 18 Mar 2023 05:56 AM
Last Updated : 18 Mar 2023 05:56 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 47: மரம் வளர்த்தால் மழை வந்துவிடுமா?

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் மாமனிதர்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கம். கேலிகளைப் பொருள்படுத்தாமல் மனிதருக்கு நிழலையும் பறவைகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் வாழ்விடத்தையும் அமைத்துத் தருவது ஒன்றே இவர்களது நோக்கமாக இருந்திருக்கும். இங்கே கூறப்போவது இவர்களைப் பற்றியல்ல.

அதானி நிறுவனம் 2030க்குள் 10 கோடி மரங்களை வளர்க்கப் போவதாகத் தெரிவித்ததும், அதைச் சிலாகித்து ஒருவர் பதிவிடுகிறார். அந்த அளவுக்குத்தான் சுற்றுச்சூழல் அரசியல் சார்ந்த புரிதல் நம்மூரில் இருக்கிறது. அந்த நிறுவனம் குஜராத்தின் முந்த்ரா பகுதியில் உயிர்ப்பன்மை வளமிக்க அலையாத்திக்காடுகளை அழித்துவிட்டு ஆலையைக் கட்டியது ஏன் என்று அவர் கேட்கவில்லை. சுற்றுச்சூழலியல் என்பது பாவத்தைக் கழுவும் ஆன்மிகச் சடங்கா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x