Last Updated : 04 Feb, 2023 06:36 AM

 

Published : 04 Feb 2023 06:36 AM
Last Updated : 04 Feb 2023 06:36 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 41: ஏழைகளும் உணவும்

நம் குடும்பத்தில் ஐவர் உள்ளதாக வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவரை நாம் எப்போதும் பட்டினியாக வைத்திருப் போமா? கேட்டால் இல்லை என்போம். ஆனால், வைத்திருக்கிறோம் என்பதே உண்மை. உணவின் சமமற்ற நுகர்வின் காரணமாக, உலகில் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்.

இதற்கு முதன்மையான காரணம் நுகர்வு வெறியைத் தூண்டும் முதலீட்டியத்தின் லாப வெறியே என்பது மறைக்கப்படுகிறது. வறுமைக்கும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் இதுவே காரணம் என்பதும் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மக்கள்தொகை பெருக்கம் மட்டுமே காரணம் என்பதுபோல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x