Last Updated : 28 Jan, 2023 06:36 AM

 

Published : 28 Jan 2023 06:36 AM
Last Updated : 28 Jan 2023 06:36 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 40: குப்பைக்குப் போன இயற்கை!

ஒரு மலைப்பகுதிக்குச் செல்கையில் நம் கண்களுக்கு என்னென்ன தெரியும்? மலை தெரியும். அதன் மீதுள்ள காடுகள் தெரியும். காட்டுக்குள் வசிக்கும் உயிரினங்கள் தெரியும். பிறகு, பழங்குடிகளும் தெரிவர். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவை எதுவுமே தெரியாது. அம்மலைக்குள் புதைந்துள்ள கனிமவளம் மட்டுமே தெரியும். அது மற்றவற்றை எல்லாம் கண்களிலிருந்து மறைத்துவிடும்.

ஒரு மலையில் பாக்சைட் இருக்கிறது என்றால், அதையெடுக்க மலையை உடைக்க வேண்டும். அதற்குமுன் அங்குள்ள காடுகளை அழிக்க வேண்டும். காடுகளை அழிக்கையில் விலங்குகளையும் பழங்குடிகளையும் விரட்டியாக வேண்டும். அனைத்தையும் முடித்தே பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x