Last Updated : 29 Oct, 2022 06:37 AM

 

Published : 29 Oct 2022 06:37 AM
Last Updated : 29 Oct 2022 06:37 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 27: அந்திப்பூச்சியாக மாறுவோமா, மறைந்து போவோமா?

பனிப்புகை நிகழ்வுகளில் வாகனப் புகை, குப்பைகூளம் எரித்தல், கட்டுமான தூசி, பட்டாசு வெடித்தல், சாலைத் தூசி, ஆலைப் புகை, அனல் மின்நிலையம், நிலக்கரி சாம்பல், கல்குவாரி போன்ற பலவற்றுக்கும் பங்குண்டு. புவியின் காற்று மண்டலத்தில் சேரும் கரிக்காற்றில் (கார்பன் டை ஆக்சைடு) 29% அனல் மின்நிலையங்களால் சேருவதாகும். அனல்மின் நிலைய உற்பத்தியில் முதல் மூன்று இடங்களைச் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை பகிர்ந்துகொள்கின்றன.

சென்னையில் வடசென்னைப் பகுதி அனல்மின் நிலையங்கள் நிறைந்த பகுதியாகும். அதனால், அங்குச் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அது வடசென்னையில்தானே நிகழ்கிறது என்று சென்னையின் இதர பகுதி மக்கள் நிம்மதியாக இருந்திட முடியாது. பருவநிலை சற்று மாறி கோளாறு செய்தாலும் லண்டனில் நேர்ந்தது போலச் சென்னை முழுக்கவும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x