Published : 13 Apr 2024 06:00 AM
Last Updated : 13 Apr 2024 06:00 AM

ப்ரீமியம்
காலநிலைக் குறிப்புகள் 06: காலநிலை, மனிதர்கள், அப்புறம் உரிமைகள்!

வரலாற்றில் ஒவ்வொன்றும் இரண்டு முறை நிகழ்கின்றன: முதல் முறை சோகமாகவும் இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும் - என்பதாக கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, வரலாறு முதல் முறை சோகமாகவும் இரண்டாம் முறை மேலதிக சோகத்துடனும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள், மீளமைக்க முடியாத தாக்கத்தைப் புவிக்கோளத்தின் எல்லா நிலைகளிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் மனிதர்களுடன் மற்ற உயிரினங்களும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x