Published : 24 Feb 2024 06:03 AM
Last Updated : 24 Feb 2024 06:03 AM

ப்ரீமியம்
நிகர்நிலைக் காடுகள் என்ன ஆகின?

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பரப்பளவு 24.62 விழுக்காடு என வன ஆய்வு அறிக்கை-2021 கூறுகிறது. மிகவும் அடர்ந்த காடுகளின் பரப்பளவோ மொத்த நிலப்பரப்பில் 3.04 விழுக்காடுதான். நீடித்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும் திட்டங்களால் காடுகளின் பரப்பளவு குறைவதும் அரசு - மக்கள், மக்கள் - காட்டுயிர்கள் இடையே முரண்பாடுகள் அதிகரிப்பதுமே இன்றைய நடப்புநிலை. இந்நிலையில், சில நாள்களுக்கு முன், உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய வழக்கில் வழங்கியுள்ள அறிவுறுத்தல், கொந்தளிப்புக்கு நடுவே சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்தியக் காடுகள் பராமரிப்புச் சட்டம் - 1980 திருத்த மசோதாவை 2023 மார்ச்சில் அறிமுகப்படுத்தியது. காட்டு நிலங்களைக் காடு அல்லாத பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வதுதான் இதன் முக்கிய நோக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x