Published : 22 Jul 2023 06:00 AM
Last Updated : 22 Jul 2023 06:00 AM

ப்ரீமியம்
பூவுலகு இன்று 08 | ஆந்த்ரோபோசீன்: வரலாற்றைக் கட்டமைத்தல்!

ஓவியம்: Anthropocene by William Stoneham

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசனைக் குழு (PSAC), ‘நமது சுற்றுச்சூழலின் தரத்தை மீட்டெடுத்தல்’ என்கிற தலைப்பில், சுற்றுச்சூழல் மாசு பற்றிய அறிக்கை ஒன்றை 1965 நவம்பர் மாதம் வெளியிட்டது. புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு புவியை வெப்பமடையச் செய்து, காலநிலையில் மிக மோசமான விளைவுகளைக் (potentially disastrous consequences) கொண்டுவரும் என எச்சரித்த அந்த அறிக்கை, மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் பற்றிய முதல் அரசாங்க ஆவணமாக வரலாற்றில் இடம்பெறுகிறது.

‘உலகளாவிய தொழில்துறை நாகரிகத்தின் மூலம், [தன்னை] அறியாமலேயே மனிதன் ஒரு பரந்த புவி இயற்பியல் பரிசோதனையை நடத்துகிறான்’ என அந்த அறிக்கையின் முடிவுரையில் அறிவியலாளர்கள் வருந்தி யிருந்தனர். ஆனால், நிச்சயமற்ற விளைவுகள் மூலம், புவியில் உயிர் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுற்றுதலைக் கொண்டுவரவிருந்த அந்தப் பரிசோதனையை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி மனிதன் பரிசீலிக்கவே இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x