Published : 12 Jul 2022 09:30 AM
Last Updated : 12 Jul 2022 09:30 AM
இன்னும் எட்டு ஆண்டுகளில் நாம் 2030ஆம் ஆண்டுக்குள் நுழைந்துவிடுவோம். இன்று பயன்பாட்டில் இல்லாத ஒரு புதிய வேலையை செய்ய வேண்டிய நிலை அப்போது நமக்கு ஏற்படக்கூடும்.
இன்று உயர்வாகக் கருதப்படும் பல வேலைகள் 2030இல் இல்லாமலும் போய்விடலாம். அப்போது நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முற்றிலும் புதிய ஒரு வேலைவாய்ப்பு உருவாகி இருக்கக்கூடும். அத்தகைய சவால்மிக்க சூழலை எதிர்கொள்வதற்கு நமக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு திறன்கள் இவை:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT