Published : 07 May 2024 06:10 AM
Last Updated : 07 May 2024 06:10 AM

ப்ரீமியம்
மதிப்பெண்ணும் மனனமும் மட்டும்தான் கல்வியா?

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்பாட்டு நகரில் உள்ள பள்ளியில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. அன்று, பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுக்காகக் கோடை விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். பரபரப்பும் படபடப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

கணிசமான எண்ணிக்கையில் மாணவர்களும் வந்து சேர்ந்தனர். மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல், வகுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் ஆசிரியர்களைச் சுற்றி நின்று, தங்களின் பாடவாரியான மதிப் பெண்களை அறிய முண்டியடித்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x