Last Updated : 16 Apr, 2024 06:08 AM

 

Published : 16 Apr 2024 06:08 AM
Last Updated : 16 Apr 2024 06:08 AM

ப்ரீமியம்
வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு!

இந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் தொழில்நுட்ப நிகழ்வாகச் செயற்கை நுண்ணறிவு மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் வரவு குறித்த அச்சங்கள் மெல்ல அகன்று, அதன் பயன்பாட்டை அறியும் ஆர்வம் இப்போது அதிகரித்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுடன் பயணித்துத் தான் பார்ப்போம் என அத் தொழில்நுட்பத்தைப் பலரும் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, உலக நாடுகளில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் தாக்கம் ஆழமானது. கற்றல், கற்பித்தலில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x