காயம் ஆற்றும் வரிகள் | வாசிப்பை நேசிப்போம்

காயம் ஆற்றும் வரிகள் | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

வாழ்க்கை எனும் நீண்ட பாதையில், நாம் ஒரு பயணி. அந்தப் பயணத்தில் புத்தகங்கள் நமக்குத் துணையாக வரும். நாம் வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு அழைத்துச் செல்லும் படகின் துடுப்பினைப்போல. ஒரு வரி தள்ளுகிறது, ஒரு கருத்து இழுக்கிறது, ஒரு சொல் நம்முள் புதைந்து கிடந்த ஒரு காலத்தின் காயத்தைக் குணப்படுத்துகிறது.

என் தேசாந்திரி நடையில் பல வீதிகள் கடந்து சென்றாலும், எந்த நகரம் என்னை வடிவமைத்தது? எந்தப் பாதை எனக்கு மன அமைதி தந்தது? எந்த அந்நியக் குரல் என் மனக் காயங்களைத் தீண்டியது? இப்படியெல்லாம் நான் நினைத்தபோது, அனைத்திற்கும் பதிலாகப் புத்தகங்களின் வாசனை எனக்குள் எழுந்தது. நம்மை மாற்றும் மனிதர்கள் சிலரே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in