Published : 28 Jan 2024 08:11 AM
Last Updated : 28 Jan 2024 08:11 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 17: நீதிகேட்கும் சிலைகள்

இரண்டாம் உலகப் போரின்போது ’ஆறுதல் மகளிர்’ என்கிற பெயரில் தங்களைப் பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய ஜப்பான் ராணுவத்தினர் சார்பில் ஜப்பான் மன்னிப்பு கோர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்தனர். ஜப்பான் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைக்காக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கடத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்ட கொடுமை குறித்து கொரிய நாட்டுப் பத்திரிகை ஒன்றில் 1990இல் கட்டுரை வெளியானதுமே ஜப்பான் அதிர்ச்சிக்குள்ளானது. ’ஜப்பான் ராணுவத்தினரால் ’ஆறுதல் மையங்கள்’ நடத்தப்பட்டதை மூத்த பெண்மணிகள் வாயிலாக அறிய முடிகிறது. இது குறித்துத் தற்போது விசாரணை நடத்துவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை’ என்கிற ஜப்பானின் பதில் கொரியப் பெண்களைக் கொதிப்படையச் செய்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x