Last Updated : 25 Jun, 2023 09:24 AM

 

Published : 25 Jun 2023 09:24 AM
Last Updated : 25 Jun 2023 09:24 AM

ப்ரீமியம்
பெண்களின் முன்னேற்றத்துக்கு இதுவும் தடையே

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் கருவுற்ற 17 வயது சிறுமியின் ஏழு மாதக் கருவைக் கலைப்பதற்கு அனுமதி கோரிய வழக்கு ஒன்றில் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இந்திய அரசு நியாயமான காரணங்களுக்காகக் கருகலைப்பைச் சட்டப்படி அனுமதிக்கிறது. ஆனால், 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதி தேவை. இதன் காரணமாகத்தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் கருவுற்ற சிறுமியின் ஏழு மாதக் கருவைக் கலைப்பதற்குச் சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தின் அனுமதியை நாடினார். இந்த வழக்கின் மீதான விசாரணை யின்போதுதான் ‘அந்தக் காலத்தில் 14 அல்லது 15 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். 17 வயதில் குழந்தை பிறப்பது இயல்பு’ என நீதிபதி தெரிவித்திருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x