அதிகரிக்கும் காது கேளாமை

அதிகரிக்கும் காது கேளாமை
Updated on
1 min read

காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவது மெதுவாக அதிகரித்துவருவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2024இல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2050க்குள் உலக மக்கள்தொகையில் 250 கோடி பேர் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in