Published : 23 Mar 2024 06:15 AM
Last Updated : 23 Mar 2024 06:15 AM

ப்ரீமியம்
பஞ்சுமிட்டாய் ஏன் நஞ்சானது?

அண்மையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ‘பஞ்சு மிட்டாய்’ தடை செய்யப்பட்ட செய்தியை அறிந்திருப்பீர்கள். பஞ்சுமிட்டாயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரோடமைன் பி (Rhodamine-B) என்கிற தடைசெய்யப்பட்ட, உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழலைகளின் கைகளில் இருந்த பஞ்சுமிட்டாய் நஞ்சுமிட்டாய் ஆனதற்குச் செயற்கை நிறமூட்டிகள் பயன்பாட்டில் கட்டுப்பாடு இல்லாதது முக்கியக் காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x