Published : 02 May 2023 06:09 AM
Last Updated : 02 May 2023 06:09 AM

ப்ரீமியம்
குந்தவையின் நிஜக் குரல்!

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற ‘காதோடு சொல்..’ என்கிற பாடல் பிரபலம். கேட்டவுடன் பிடித்துப்போகிற இந்தப் பாடலை எழுதியவர் கிருத்திகா நெல்சன். சென்னையைச் சேர்ந்த இவர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகி, உதவி இயக்குநர் எனப் பல முகங்களைக் கொண்டவர். அது மட்டுமல்ல, இதே திரைப்படத்தில் கவனம் ஈர்த்த ‘குந்தவை’ கதாபாத்திரத்துக்குப் பின்னணிக் குரல் பேசியவரும் இவர்தான்.

ஒரு பெண், பல வேலைகள்: ஒரு படத்தில் பல தளங்களில் பணியாற்றிய கிருத்திகா சிறு வயது முதலே வாசிப்புப் பழக்கம் கொண்டவர். ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புலமை வாய்ந்தவர். மீடியா தொடர்பாக இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாகத் தனது பணியைத் தொடங்கியவர். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குள் எப்படி வந்தார் கிருத்திகா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x