Published : 27 Sep 2022 09:28 AM
Last Updated : 27 Sep 2022 09:28 AM

ப்ரீமியம்
விளையாட்டுக் களம்: ஃபெடரர் ‘தி கிரேட்’

விளையாட்டு வீரர், வீராங்கனையின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து இனி அந்த வீரரைக் களத்தில் காண முடியாது என்பதைத் தாண்டி நுணுக்கமான சில விஷயங்களை ’மிஸ்’ செய்யப்போவதாக ரசிகர்கள் குறிப்பிடுவது வழக்கம். அது, உசைன் போல்ட்டின் வெற்றிக் கொண்டாட்டமாக, எம்.எஸ்., தோனியின் போட்டிக்குப் பிந்தைய உரையாடலாக, கங்குலியின் விவேகமாக, சச்சினின் சிரிப்பாகவும் இருக்கலாம்! அப்படி ஓர் உணர்வைத்தான் தந்திருக்கிறார் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர். வெற்றியோ தோல்வியோ ஃபெடரர் டென்னிஸ் கோர்ட்டில் இருந்தால் போட்டியின் கடைசி வரை போராடுவார். ஆகச்சிறந்த போட்டி அனுபவத்தைக் காண வழிவகுப்பார் என்கிற எதிர்ப்பார்ப்பு இனி இருக்காது என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x