Published : 09 Jun 2023 06:08 AM
Last Updated : 09 Jun 2023 06:08 AM

ப்ரீமியம்
அந்தக் குழந்தையே இவருதான்!

இயக்குநர் மணிரத்னத்தின் முக்கியமான படங்களில் ஒன்று ‘அஞ்சலி’. அந்தப் படத்தில் ‘அஞ்சலி’ பாப்பாவிடம் முதல் முதலாக நட்பு பாராட்டும் சிறுவனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தப் படத்தை அடுத்து ‘தளபதி’, ‘மே மாதம்’, ‘சதி லீலாவதி’ போன்ற படங்களில் நடித்து 90களில் மிகவும் பரிச்சயமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாத அவர், தற்போது திரைத்துறையின் வேறொரு தளத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு எனத் திரைத்துறையின் வெவ்வேறு பணிகளைக் கற்றுக்கொண்ட ஆனந்த், ஒரு கட்டத்தில் ஒலிப்பதிவைத் தேர்வு செய்திருக்கிறார். 2009இல் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒலி அமைப்பாளராக தொடங்கிய அவருடைய பயணம், ‘பொன்னியின் செல்வன்’ வரை நீண்டது. அலசிப் பார்த்தால், ‘அடடே இத்தனை தமிழ்ப் படங்களுக்கு இவர் ஒலிப்பதிவு செய்திருக்கிறாரா’ என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x