Published : 31 Mar 2023 06:12 AM
Last Updated : 31 Mar 2023 06:12 AM

ப்ரீமியம்
31 மார்ச் 1973: ராஜராஜ சோழன் 50 | மறக்கப்பட்ட பிரம்மாண்டம்!

ஜி. உமாபதி

மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு, சுவாரஸ்யப் புனைவாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படைத்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. அந்நாவல் தொடராக வெளிவந்த 1954 இல் பெற்ற வரவேற்பு, பின்னர், புத்தகமாகப் பல பதிப்புகள் கண்டு, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி, இன்னமும் விற்றுக்கொண்டிருக்கிறது. பிறகு, ஆங்கில மொழிபெயர்ப்பு, மேடை நாடகம் என மேலும் நகர்ந்தது.

புத்தாயிரத்தில் பாம்பே கண்ணன் குழுவினரால் உயர்தர ஒலிப் புத்தகமாக (2013) வெளியாகி இளைய தலைமுறையினரையும் கவர்ந்து, கடந்த 69 ஆண்டுகளாகத் தமிழ் வாழ்க்கையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. அந்த நாவலை வாசித்த, கேட்ட அவ்வளவு பேரையும் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படத்தின் மூலம் திருப்திப்படுத்தியிருந்தது மணி ரத்னம் தலைமையிலான படக் குழு. அதன் இரண்டாம் பாகத்தையும் காணத் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x