Published : 17 Mar 2023 06:10 AM
Last Updated : 17 Mar 2023 06:10 AM
கடந்து போன வாழ்வின் அழியா நினைவுகளை மீட்டுத் தரும் அழகியலோடு பார்வையாளர்களைத் தொடர்பு கொள்பவை தங்கர் பச்சானின் படங்கள். ஓர் இடைவெளிக்குப் பிறகு ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் மூலம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’ படங்களின் வரிசையைத் தாண்டிச் செல்லும் முனைப்பு படத்தின் தலைப்பில் தெரிகிறது.. பெரும்பாலான திரைப்படங்களில் புனையப்பட்ட கதாபாத்திரங்களின் கதை மட்டுமே இருக்கும். விறுவிறுப்பாக சித்தரிக்கப்பட்டிருக்குமே தவிர அவை பார்வையாளரின் வாழ்க்கைக்கு வெளியே இருக்கும். அத்தகைய படங்களை உடனடி உணவுபோல் உண்டு செரித்து மறந்து விடுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!