Published : 20 Jan 2023 06:36 AM
Last Updated : 20 Jan 2023 06:36 AM

ப்ரீமியம்
புனேயும் தரமணியும் ஒன்றல்ல! | ஜி.எம்.சுந்தர் நேர்காணல்

அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பிரிவில் பயின்று, ‘நாற்காலிக்காரர்’ உள்ளிட்டக் கூத்துப்பட்டறையின் புகழ்பெற்ற நவீன நாடகங்கள் பலவற்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, ‘புன்னகை மன்ன’னில் பாலசந்தரின் அறிமுகமாகத் திரைக்குள் வந்தவர் ஜி.எம். சுந்தர்.

புதிய தலைமுறை இயக்குநர்களின் படங்களிலும் அஜித் படங்களிலும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுந்தர், தற்போது ‘துணிவு’ படத்தில், கொள்ளை நடைபெறும் வங்கியின் மேலாளராக நடித்திருந்தார். தனித்த பாணி என்று வைத்துக் கொள்ளாமல், ஏற்கும் கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு, ‘மெத்தட் ஆக்டிங்’ முறையில் நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையாளர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x