Published : 14 Oct 2022 06:42 AM
Last Updated : 14 Oct 2022 06:42 AM

ப்ரீமியம்
பாதை இருப்பதல்ல; உருவாக்குவது! - சி.வி.குமார் நேர்காணல்

தற்காலத் தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் மதுரையின் மைந்தர்களில் சி.வி.குமார் தன்னம்பிக்கை மிக்கவர். நட்சத்திரங்களின் பின்னால் ஓடாமல் கதையைத் தனது படங்களில் நட்சத்திரமாகக் கருதுபவர். கடந்த 2012இல் ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, வரிசையாக வெற்றிகளைக் கொடுத்து வருகிறார். இவருடைய ‘சூது கவ்வும்’. ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்கள் ‘ட்ரெண்ட் செட்டர்’களாகத் தாக்கத்தைத் தந்துள்ளன. ‘மாயவன்’ படம் தொடங்கி தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘கொற்றவை’ வரை இயக்குநராகவும் தனது தனித்த முத்திரையைப் பதித்து வருகிறார். இவரது திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரையுலகில் பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x