Published : 23 Sep 2022 11:03 PM
Last Updated : 23 Sep 2022 11:03 PM

ப்ரீமியம்
நாடகமே திரை: பகுதி 02 | ஒரு தொழிலும் அறியாதவனே நாடகக்காரன்!

மறைந்த நவீன நாடகாசிரியர் ந.முத்துசாமி தொடங்கிய நாடகக் குழு ‘கூத்துப் பட்டறை’. அதில் பயின்றவர் என்றால் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. அதேபோல் தரமணி திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவு, தேசிய நாடகப் பள்ளி, புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை ஆகியவற்றில் பயின்றவர்கள் என்றாலும் ஏக மதிப்பு. நாசர் (முதலில் தரமணி திரைப்படக் கல்லூரில் நடிப்பைப் பயின்றவர்), கலை ராணி, பசுபதி, விஜய்சேதுபதி, விதார்த், குரு.சோமசுந்தரம் தொடங்கி தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகர்களாக அடையாளம் பெற்றுவிட்ட பலர், கூத்துப் பட்டறையிலில் பயின்றவர்கள்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x