Published : 16 Sep 2022 08:14 AM
Last Updated : 16 Sep 2022 08:14 AM

ப்ரீமியம்
நாடகமே திரை: பகுதி 1 | வீரபாகு பாடிய விடுதலைப் பாடல்!

காட்சிகளால் கண்களைக் கைது செய்யும் கலை திரைப்படம். அது கண்டறியப்பட்டு, துண்டுச் சலனப் படங்களாக தவழ்ந்துகொண்டிருந்த ஆண்டுகளில் காண்பதற்கு ஓர் அதிசயம்! எந்த உணர்ச்சியும் இல்லாதத் துண்டு சலனப் படங்களை எத்தனை ஆண்டுகள்தான் பார்க்க முடியும்! அப்போதுதான் பேசாப் படமாக இருந்த சலனப் படங்களுக்குள் கதைகள் நுழைக்கப்பட்டன. கதை மாந்தர்கள் உடல்மொழி கொண்டு பேசியும் அவர்கள் பேசும் வசனங்களை ‘போட்டோ கார்டுக’ளில் எழுதி இடைசெருகலாகக் காட்டியும் கதையைப் புரிய வைத்தனர். பேசும் படமாக மழலைச் சொல் உதிர்க்கும் முன்பு, சலனக் கதைப் படமாக நடை பழகிய காலத்திலேயே அதற்கு கதை என்கிற அமுதூட்டிய தாய் தான் நாடகக் கலை!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x