Published : 22 Mar 2024 07:23 AM
Last Updated : 22 Mar 2024 07:23 AM

ப்ரீமியம்
நடிகர்களை உருவாக்குவதே அரங்கம்தான் - நேர்காணல்: சோழன் வாலறிவன்

வலிந்து நடிக்காமல், அதேநேரம் கதாபாத்திரமாக உணர வைத்துவிடும் வெளிப்பாட்டு முறையாகத் திரை நடிப்பு இன்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அறிமுக நடிகர்கள்கூட இன்று அளவாகவும் இயல்பாகவும் நடிப்பதன் பின்னணியில், அவர்கள் நவீன நாடகத் தளத்தில் பெற்றுக்கொண்ட பயிற்சியே காரணமாக இருக்கிறது. கோடம்பாக்கத்தில் பல பிரபலமான அரங்க நடிப்பாசிரியர்கள் இருந்தாலும், சோழன் வாலறிவன் தனித்துவமானவர். பயிற்சிக் கட்டணம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, உண்மையான ஆர்வத்துடன் வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சமூக அரசியலைப் பயிற்றுவிப்பதில் தொடங்கி, கேமராவுக்கு முன்னால் தற்சார்பு மிக்கவர் களாக மாற்றுவது வரையிலான முழுமையான நடிப்புப் பயிற்சியைத் தனது ‘அரங்கம்’ (Actor's Zone) பயிற்சிப் பட்டறையின் வழியாக அளித்து வருபவர் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x