Published : 02 Feb 2024 06:12 AM
Last Updated : 02 Feb 2024 06:12 AM

ப்ரீமியம்
மிஷ்கின் பற்றிய புரிதலே வேறு! - நரேன் நேர்காணல்

மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிப் பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நரேன். மிஷ்கின் இயக்குநராகவும் நரேன் நாயகனாகவும் அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்குப் பிறகு நாயகன், எதிர்மறை நாயகன், வில்லன், குணச்சித்திரம் என அமையும் களத்தில் அழுத்தமான நடிப்பைத் தந்துவிடும் ஆற்றல் கொண்டவர். ‘அஞ்சாதே’ தொடங்கிக் கடந்த ஆண்டு வெளியான

‘இறைவன்’ வரை காவல் அதிகாரி கதாபாத்திரங்களில் அதிகமும் ‘டைப் காஸ்ட்’ செய்யப்பட்டாலும் அவற்றிலும் கவனிக்க வைப்பவர். தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆத்மா’ என்கிற தமிழ்ப் படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அது குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x