Published : 19 Mar 2023 06:06 AM
Last Updated : 19 Mar 2023 06:06 AM
நீர்நிலைகளின் மீது ஏற்பட்ட தணியாத ஆர்வம் காரணமாக எந்தவொரு புதிய பகுதிக்குச் சென்றாலும் அங்குள்ள நீர்நிலைகளைத் தேடிச்சென்று பார்ப்பது வழக்கம். போர்னியோ காட்டில் தொடங்கிய பழக்கம். தமிழ் நாட்டுக்கு வந்த பிறகும் சுனை, ஓடை, அருவி, ஏரி, குளம், ஆறு, சுனை என்று மாநிலம் முழுவதும் சுற்றினேன். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் கேரள, கர்நாடகப் பகுதிகளுக்கும் சென்று வந்தேன். அப்போது எல்லாம் புத்தகம் எழுதும் எண்ணம் இருந்ததில்லை.
ஒருமுறை தண்ணீர் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பிய நண்பர் ஒருவருக்காக முழுமையான நூல் ஒன்றைத் தேடியபோதுதான் தமிழில் அப்படியொரு நூலே வெளிவரவில்லை என்பதை உணர்ந்தேன். வெளியான நூல்களும் நமது பொறியாளர்களால் எழுதப்பட்ட நீர்நிலைகளின் கட்டுமானங்கள் குறித்த நூல்களாக, நீரியல் துறை சார்ந்த நூல்களாக மட்டுமே இருந்தன. ஒரு எளிய மனிதர் புரிந்துகொள்ளும் வகையில் நூல்கள் இல்லை. அது எனக்குப் பெரும் வியப்பை அளித்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!