Published : 19 Feb 2023 03:38 PM
Last Updated : 19 Feb 2023 03:38 PM

ப்ரீமியம்
உயிருக்குத் தாய்ப்பால், உணர்வுக்குத் தாய்மொழி!

எஸ்.ராஜகுமாரன்

தாய்மொழி, நம் தாயிடம் அருந்திய உயிர்ப் பாலுடன் இணைந்தது. நமக்குள் சிந்திக்கவும் பிறருடன் முதன்முதலில் உரையாடவும் கிடைத்த தகவல்தொடர்புக் கருவி. தாய்மொழி என்பதற்கான இலக்கணம் என்ன? தாய்மொழியைத் துல்லியமாக எப்படி வரையறுப்பது?

ஒரு மனிதன் மூன்று வயதிலிருந்து, தாய் வழியாக எந்த மொழியைத் தன்னியல்பாகப் பயின்று, பத்து வயது வரை எந்த மொழியைப் பேசுகிறானோ அதுவே அவனின் தாய்மொழி! அவன் சிந்திக்கும் மொழி! தன்னிடமும் தன்னொத்த தாய்மொழி பேசும் மற்றவர்களிடமும், அந்தக் காலகட்டம் கடந்தும் அவன் இயல்பாய் உரையாடும் மொழி!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x