Published : 08 Oct 2023 08:12 AM
Last Updated : 08 Oct 2023 08:12 AM
இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில் யாரெல்லாம் அஞ்சல் அட்டையில் எழுதிவருகிறீர்கள்? நிச்சயம் இதற்கான பதில், எதற்கு எழுத வேண்டும். அடுத்த நொடியில் தகவலை அனுப்பிவிட முடிகின்ற இந்தக் காலத்தில் எதற்கு அஞ்சலட்டை? காரணம் இருக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அஞ்சல் சேவை வழங்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. இன்று இந்தியா முழுவதும் நாம் தொடர்புகொள்ள 25 பைசா அஞ்சலட்டை போதுமானது. இன்றும் இது அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT