Last Updated : 02 Nov, 2023 06:25 AM

 

Published : 02 Nov 2023 06:25 AM
Last Updated : 02 Nov 2023 06:25 AM

ப்ரீமியம்
தாடகைக்காகத் தலை குனிந்த இறைவன்!

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 39 ஆவது தலம் ஆகும். குங்கிலியக் கலிய நாயனாரின் மகன் இறந்துவிட அந்தச் சடலத்தைத் தகனம் செய்வதற்கு எடுத்துப் போகிறார்கள்.

அந்த வழியில் உள்ள விநாயகர் அவர்களை வழிமறித்து நாக கன்னிகை தீர்த்தத்தில் தீர்த்தமாடிவிட்டு வீடு திரும்பச் சொல்கிறார். அவர்களும் அப்படியே செய்து வீடு திரும்புகிறார்கள். இறந்த மகன் வீட்டில் உயிருடன் இருக்கிறார். இப்படியொரு நம்பிக்கையைப் பெற்றது இத்தலம். இத்திருக்கோயில் விநாயகருக்கு ‘ஆண்ட விநாயகர்’ என்கிற பெயரும் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x