Published : 28 Sep 2023 06:26 AM
Last Updated : 28 Sep 2023 06:26 AM
மூன்று நதிகள் சங்கமமாவதைத் ‘திரிவேணி சங்கமம்’ என்பர். மணிமுத்தாறு, கோமுகி, மயூர ஆகிய நதிகள் சங்கமமாகும் இடம் கடலூர் மாவட்டத்தின் நல்லூர். இங்கே சோழர் கால கலைத்திறனுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது வில்வனேஸ்வரர் கோயில்.
வில்வனேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பிகையும் கிழக்கு நோக்கித் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இங்கே முருகப் பெருமான் பெரிய திருவுருவமாகக் காட்சியளிக்கிறார். இது இக்கோயிலின் சிறப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT