Published : 24 Aug 2023 06:15 AM
Last Updated : 24 Aug 2023 06:15 AM
இஸ்ரவேல் நாட்டில் உள்ள எருசலேமில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் பெத்தானியா என்னும் ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தில் மார்த்தாள், மரியாள் என்கிற சகோதரிகள் தங்களின் சகோதரன் லாசருவுடன் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் யேசுவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் அடிக்கடி யேசுவைத் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து அவரின் போதகங்களைக் கேட்டும் வந்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT