களை எதிரியல்ல | நம்மாழ்வார் சொன்னது

களை எதிரியல்ல | நம்மாழ்வார் சொன்னது
Updated on
1 min read

வயலில் முளைக்கும் களைகளை அழிக்க களைக்கொல்லி மருந்துகளை தெளிப்பது சரியான தீர்வு அல்ல. ரசாயனக் களைக்கொல்லிகள் மண்ணின் உயிரோட்டத்தை முற்றிலுமாக அழித்துவிடுகின்றன.

களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது மண்ணில் உள்ள மண்புழுக்கள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இறந்துவிடுகின்றன. மண்ணின் மென்மைத்தன்மை போய், அது இறுகிய பாறையைப் போல மாறிவிடுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in