மிளகாய் சாகுபடி​யில் அதிக மகசூல் பெற்ற மகேஸ்வரி

மிளகாய் சாகுபடி​யில் அதிக மகசூல் பெற்ற மகேஸ்வரி
Updated on
1 min read

சவால்​கள் நிறைந்த விவ​சா​யத்​தில், மகேஸ்​வரி என்ற பெண், தனி ஒரு நபராக போராடி சாதித்து வரு​கிறார். விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த சின்​னநெற்​குணம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கணவனை இழந்த நிலை​யிலும், தனது குடும்​பத் தொழிலான விவ​சா​யத்தை தொடர்​கிறார்.

நெல் விவசாயியான மகேஸ்​வரி, முதன்​முறை​யாக மத்​திய அரசின் சொட்டு நீர் பாசன திட்டம் மூலம் பச்சை மிளகாய் சாகுபடி​யில் இறங்கி அதிக மகசூலை பெற்​றிருக்​கிறார்.

இதுபற்றி மகேஸ்​வரி கூறும்​போது, “3 ஏக்​கர் பரப்​பள​வில் நெல் சாகுபடி செய்து வந்​தேன். அருகே உள்ள ஒரு ஏக்​கர் நிலத்தை குத்​தகைக்கு எடுத்து பச்சை மிளகாய் மற்​றும் பாகற்​காய் சாகுபடி செய்​யத் தொடங்​கினேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in