Published : 13 Sep 2023 06:00 AM
Last Updated : 13 Sep 2023 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 20: காற்று எப்படி உருவாகிறது?

பூமியில் எல்லா இடங்களிலும் காற்று இருக்கிறது. இந்தக் காற்று எப்படி உருவாகிறது என்று கேட்டால், மரங்கள் அசைவதால்தான் காற்று வீசுகிறது என்பார்கள். ஆனால், அது உண்மை அல்ல.

காற்று உருவாவதில்லை. அது ஏற்கெனவே நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளது. அவற்றை நாம் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். வளிமண்டலத்தில் காணப்படும் ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவையைத்தான் நாம் காற்று (Air) என்கிறோம். இந்த வாயுக்களின் நகர்வைத்தான் காற்று வீசுவதாகக் (Wind) கூறுகிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x