அரை இறுதியில் அஷ்மிதா சாலிகா

அரை இறுதியில் அஷ்மிதா சாலிகா
Updated on
1 min read

மக்காவ்: சீனாவின் மக்காவ் நகரில் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றைர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா 21-16, 21-18 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் மின் சன்-ஐ வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

அதேவேளையில் மற்றொரு இந்திய வீராங்கனையான அன்மோல் கார்ப் 21-14, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் கியான் ஷியிடம் தோல்வி அடைந்தார்.

அரை இறுதியில் அஷ்மிதா சாலிகா
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in