Published : 08 Feb 2014 09:55 AM
Last Updated : 08 Feb 2014 09:55 AM

ஏடிபி டென்னிஸ்: சோம்தேவை வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி

சென்னையில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் பைனல் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் சோம்தேவ் தேவ்வர்மனை 6-2,6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி.

சோம்தேவ் தேவ்வர்மன் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர். சர்வதேச தரவரிசையில் தன்னைவிட 71 இடங்கள் பின்னால் உள்ள யூகி பாம்ப்ரியிடம் அவர் தோல்வியடைந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x