Published : 03 May 2025 08:08 AM
Last Updated : 03 May 2025 08:08 AM
சென்னை: தமிழக தடகள சங்கம் சார்பில் யு-16, யு-18, யு-20 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மண்டல தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (3-ம் தேதி) நடைபெறுகிறது.
ஒருநாள் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்வில் 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டிகளில் சுமார் 600 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT