Published : 22 Feb 2024 06:55 AM
Last Updated : 22 Feb 2024 06:55 AM

திருமலையில் 24-ம் தேதி பவுர்ணமி கருட சேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவு கருட சேவை நடத்தப்படுவது ஐதீகம்.

சந்திரனுக்குரிய திருத்தலம் என்பதால், பவுர்ணமியன்று இரவு கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நிலையில், வரும் 24-ம் தேதி பவுர்ணமியையொட்டி, திருமலையில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற உள்ளது. இதனை காண திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x