Published : 17 Oct 2014 10:35 AM
Last Updated : 17 Oct 2014 10:35 AM

சக்திதேவிக்கு ஒரு சல்யூட்!

ஐ.நா. அமைதிப்படையில் சிறப்பாகப் பணியாற்றும் ராணுவத்தினர், போலீஸாருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதை காஷ்மீரைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சக்திதேவிக்கு அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. இவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றுகிறார். தலிபான்களின் வன்முறை நிறைந்த பகுதியில், உயிரைத் துச்சமாக நினைத்து சிறப்பாகச் செயல்பட்டுவரும் சக்திதேவிக்கு ஒரு சல்யூட்!

- கி. ரெங்கராஜன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x