Published : 22 Nov 2022 06:45 AM
Last Updated : 22 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
ராகிங்: முற்றாகக் களையப்பட வேண்டும்!

கல்லூரி ராகிங், மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. ஒடிசாவில், ராகிங் என்ற பெயரால் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதுபோல் தமிழகத்தில் வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மூத்த மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் 1996இல் நடந்த நாவரசு கொலை, ராகிங்கின் மோசமான விளைவுக்கு உதாரணம். இதைத் தொடர்ந்து, 1997இல் தமிழ்நாட்டில் ராகிங் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 2001இல் உச்ச நீதிமன்றம் ராகிங்கைத் தடைசெய்தது.

ஆங்கிலக் கலாச்சாரமாகப் பிரிட்டிஷ் இந்தியாவில் அறிமுகமான ராகிங், மாணவர்களை வசீகரிக்கும் ஒரு கலாச்சாரமாக வளர்ந்தது. ராகிங்கை வளர்த்ததில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. 2007இல் வெளியான ஓர் அறிக்கை, 7 ஆண்டுகளில் 31 மாணவர்கள் ராகிங்கினால் இந்தியாவில் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x