Published : 26 Jul 2022 07:33 AM
Last Updated : 26 Jul 2022 07:33 AM

ப்ரீமியம்
இல்லந்தோறும் மூவண்ணக் கொடி!

இந்தியத் திருநாட்டின் 75-வது சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக, எதிர்வரும் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் நாடு முழுவதும் அனைவரும் தங்களது வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றியோ அல்லது காட்சிப்படுத்தியோ கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய அரசமைப்பு அவையில் ஜூலை 22, 1947 அன்று தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் அவர் விடுத்துள்ள இச்செய்தி, இளைய தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் உதவும். பிரதமரின் இந்த அழைப்பையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த இயக்கத்தை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x