Published : 21 May 2024 06:30 AM
Last Updated : 21 May 2024 06:30 AM

ப்ரீமியம்
யானை வழித்தடம்: கற்றதனால் ஆய பயன்?

தமிழ்நாட்டில் யானை வழித்தடங்களைக் கண்டறிந்து, தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டுள்ள ‘யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை’ பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

யானைகளைப் பாதுகாக்கவும், யானை-மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்கவும் மாநிலம் முழுவதும் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை ஏப்ரல் 29 அன்று தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டது. இதற்குச் சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x