Published : 21 Feb 2024 06:25 AM
Last Updated : 21 Feb 2024 06:25 AM

ப்ரீமியம்
மாநில அரசின் கடன் வரம்பு: மோதல் முடிவுக்கு வரட்டும்

மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றப் பரிந்துரைப்படி மத்திய அரசும் கேரள அரசும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இதனால், நிதி விவகாரங்
களில் தன்னிச்சையாகச் செயல்படுவதாக மத்திய அரசுக்கு எதிராகக் கேரள அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கேரள மாநில அரசு ரூ.32,442 கோடி வரை நிகரக் கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், அந்த உச்ச வரம்பைக் கடந்த ஆண்டு ரூ.15,390 கோடியாக மத்திய அரசு குறைத்தது. அதாவது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் வரம்பு 3.5% என இருந்தது 2%ஆகக் குறைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x