Published : 30 Nov 2023 06:08 AM
Last Updated : 30 Nov 2023 06:08 AM

ப்ரீமியம்
குழந்தையின்மை சிகிச்சையும் பொதுச் சுகாதாரத்தின் அங்கமே 

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஏற்கெனவே செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ‘செயற்கைக் கருவூட்டல்’ சிகிச்சையும் இணைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த இதுபோன்ற ஆக்கபூர்வமான வாக்குறுதிகள், செயல்வடிவம் பெற வேண்டியது அவசியம்.

குறைந்த வருமானமும் வாழ்க்கை நெருக்கடிகளும் கொண்ட இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், குழந்தையின்மை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஆறு தம்பதியரில் ஒருவருக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் கட்டாயம் மருத்துவ உதவி பெற வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் செயற்கைக் கருவூட்டலுக்கான இந்தியச் சங்கமும் தெரிவித்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x