Published : 31 Aug 2023 06:20 AM
Last Updated : 31 Aug 2023 06:20 AM

ப்ரீமியம்
குழந்தைத் திருமண ஒழிப்பு: அரசின் முதன்மைக் கடமை

பெண் கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந் திருக்கும் தமிழ்நாட்டில், இன்றும்கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அந்த முன்னேற்றத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை ஆகிய நான்கு வட மாவட்டங்களில், ஐந்து நாள்களில் மட்டும் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 12, 16, 18 என்று மாற்றம் கண்டு, தற்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்துவது குறித்த விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது வேதனைக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x