Published : 16 Aug 2023 06:20 AM
Last Updated : 16 Aug 2023 06:20 AM

ப்ரீமியம்
எட்டுத் திக்கும் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்

இந்தியாவின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்குரிய நுழைவுத் தேர்வுகளில், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் 247 பேர் இந்த ஆண்டு தகுதிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ‘புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்’ என 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தபடி, இந்த மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x