பள்ளி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?

கற்பித்தல் பணியைவிடவும் பிற பணிகளின் அழுத்தம் அதிகரித்திருக்கிறது
பள்ளி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?
Updated on
3 min read

நிரந்தர ஆசிரியர் பணி கிடைப்பதே இன்று குதிரைக்கொம்பாகிவிட்டது. எனினும், இளம் ஆசிரியர்களில் பலர் வேலையை உதறிவிட்டு வேலையில்லாத் திண்டாட்டத்துக்குள்ளும் நிச்சயமற்ற வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் நுழைய முற்படுகின்றனர். பள்ளிக்கூடங்களில் பரவும் அமைதியின்மை வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.

அதிகரிக்கும் நெருக்கடி: இரண்டு தசாப்​தங்​களுக்கு முன்பே இந்தப் போக்கு பல நாடுகளில் தலைதூக்குவதை யுனெஸ்கோ கவனப்​படுத்​தியது. யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆய்விதழான ‘பிராஸ்​பெக்ட்​டஸ்’இல் ‘அத்தனை ஆசிரியர்​களும் எங்கே போனார்​கள்?’ என்னும் கட்டுரை வெளிவந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in