வறண்ட வாழ்வில் முகிழ்க்கும் அதிசயம் | நூல் நயம்

வறண்ட வாழ்வில் முகிழ்க்கும் அதிசயம் | நூல் நயம்
Updated on
1 min read

இத்​தொகுப்​பில் கேரளா​வின் முக்​கிய​மான படைப்​பாளி​கள் பலர் இடம்​பெற்​றுள்​ளனர். இதில், ஆனந்த்​தின் ‘நான்​காவது ஆணி’ சிறுகதை மிகமிக வித்​தி​யாச​மானது.

டான் பிர​வுனின் ‘டா​வின்சி கோடு’, பேர் லாகர் குவிஸ்​டு​வின் ‘பார​பாஸ்’ போன்​றவற்​றில் பைபிள்​மாந்​தர் சிலரின் வழியே, தொன்​ம நிகழ்​வு​களின் புதிய கோணங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்டன என்​றால், ஆனந்த்​தின் இக்​கதை, இயேசு சிலு​வை​யில் அறையப்​பட்ட சம்​பவங்​களின் வழியே, சிலு​வைக்​கான ஆணி​களைத் தயாரித்த நாடோடிக் கொல்​லனின் பார்​வையி​லிருந்து புதிய வாழ்க்கை ஒன்​றைப் பேசுகிறது.

நிகழ்​தக​வின் பல வாய்ப்​பு​களில் இன்​னு​மொரு அரி​தான வாய்ப்​பாக மிளிர்​கிறது இச்​சிறுகதைப் பிர​தி. பஷீரின் ‘முதல்​முத்​தம்’ எளிய காதலை மையப்​படுத்​துகிறது. பெண்​ணொருத்​தி​யின் அன்​பைப் பெற நினைக்​கும் இளைஞன், சிறுகதைகள் எழுதி அவளிடம் படிக்​கக் கொடுக்​கிறான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in