துல்லியத்தின் மெய்யொளி | கதை அறியும் கலை

வண்ணதாசன்

வண்ணதாசன்

Updated on
2 min read

மேற்​புறத் தோற்​றத்​தில் அமை​தியை வைத்​திருக்​கும் மிகமிக ஆழமான கதைகள் வண்​ண​தாசனுடைய​வை. அத்​தகைய கதைகளுள் ஒன்று ‘போய்க் கொண்​டிருப்​பவள்’.

புகைப்​படக் கலைஞ​னான விருத்​தாசலத்​தின் மீது அன்​னம் ஜூடிக்கு விருப்​பம். வேறொரு ஆடவனை மணக்க நேர்​கிறது. அவனோ காமுகன், வரை​முறை தவறிய சகவாசத்​தி​லும் இருப்​பான். சீரழிந்த மணவாழ்க்கை காதலனிடம் ஆறு​தல் பெற வைக்​கிறது. அதன் அடை​யாள​மாக ஒரு குழந்​தையை​யும் பெற்​றுக் கொள்​கிறாள். ஒரு சந்​தர்ப்​பத்​தில் காதலன், முன்பு எடுத்த அவளது அற்​புத​மான ஒரு புகைப்​படத்தை பத்​திரி​கை​யில் வெளி​யிட பிரச்​சனை​யாகிறது. கணவ​னாலும் காதல​னாலும் நிம்​ம​தி​யிழந்த ஜூடி குழந்​தை​யின் பொருட்டு நகர்​வது​தான் கதை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in